பெருந்தொற்றுக் காலத்தில் ஏராளமான சட்டவிரோத விருந்துகளைத் தனது அலுவலகத்தில் நடத்திய பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தின் இரண்டு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
பெருந்தொற்றுக் காலத்தில் ஏராளமான சட்டவிரோத விருந்துகளைத் தனது அலுவலகத்தில் நடத்திய பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தின் இரண்டு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப. தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதாக பேரவைத்தலைவரிடம் திமுக தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டது.
தமிழக சட்டசபை கூட்டம் வரும் ஜூலை 30 தேதி வரை நடைபெறும் நிலையில் ஜூலை 1 ஆம் தேதி பேரவைத் தலைவர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெறுகிறது.